பனை மரக்காட்டில் தீ வைத்துத் தப்பியோடிய மர்ம நபர்கள்- தீ வைத்தது யார் என போலீஸ் விசாரணை Mar 07, 2024 245 நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சங்கரம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. மர்ம நபர்கள் சிலர் பனைமரக்காட்டில் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ...